கொரொனோ தொற்று தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு அரசு விடுத்துள்ள அறிவித்தல்

சீனாவில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனாவான பி.எப்.-7 மிக வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இவ்வாறான நிலையில் இந்தியா, இத்தாலி, தென்கொரியா, மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீன பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை நடத்த உத்தரவிட்டுள்ளன. இதேவேளை, சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரெஞ்சு மக்களை பிரான்ஸ் அரசு வலியுறுத்தி … Continue reading கொரொனோ தொற்று தொடர்பில் பிரான்ஸ் மக்களுக்கு அரசு விடுத்துள்ள அறிவித்தல்